Posts Tagged ‘நயன்தாரா’

செப்டம்பர் 5, 2010 | தமிழ் சினிமா
செப்.10 மூன்று படங்கள்எந்திரன் இன்னும் சில வாரங்கள் தள்ளிப் போகும் என்பதால் தயா‌ரிப்பாளர்கள் தங்கள் படங்களை அவசர அவசரமாக வெளியிடுகிறார்கள். செப்டம்பர் 10ஆ‌ம் தேதி மட்டும் மூன்று முக்கிய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.… மேலும்...
செப்டம்பர் 4, 2010 | தமிழ் சினிமா
வளைந்து கொடுக்காத நயன்தாராவிளம்பரத்தில் நடிப்பதில்லை என்பது நயன்தாராவின் முடிவு. படங்களில் நடிக்காத இந்த‌ச் சூழலிலும் அவர் தனது கொள்கையை விடுவதாக இல்லை. அமிதாப் முதல் அமீர்கான் வரை விளம்பரத்தில் தான் வூடுகட்டி அடிக்கிறார்கள். அவர்களின் வருமான வ‌ரிக்கணக்கு எகிறுவதும் இதனால்தான்.… மேலும்...
ஆகஸ்ட் 30, 2010 | தமிழ் சினிமா
டிசம்பரில் பிரபுதே‌வா – நயன் திருமணம்?கடந்த சில மாதங்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த பிரபுதேவா, நயன்தாரா திருமணம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.… மேலும்...
ஆகஸ்ட் 30, 2010 | தமிழ் சினிமா
நயன்தாரா ரகசியம்இன்றைய தேதியில் திரையுலகின் மர்ம தேசம் யார் என்றால் அது நயன்தாராதான். நயன்தாராவுக்கு படங்களே இல்லை, பணக் கஷ்டத்தில் தவிக்கிறார், தனது காஸ்ட்லி காரை விற்கும் நிலைமைக்கு வந்துவிட்டார்… இவையெல்லாம் நயன்தாராவைப் பற்றி வந்த வதந்திகளில் சில. ஆனால் உண்மை என்ன?… மேலும்...
ஆகஸ்ட் 28, 2010 | தமிழ் சினிமா
எனக்குப் பிடிக்காத நபர் ஆர்யா! – சொன்னவர் சூர்யாதமிழ் சினிமாவில் எனக்குப் பிடிக்காத நடிகர் ஆர்யாதான் என்றார் நடிகர் சூர்யா . சென்னையில் நேற்று நடந்த ஒரு இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் பேசுகையில், “எனக்கு தமிழில் பிடிக்காத நடிகர் ஆர்யாதான். நான் இப்படிச் சொல்லக் காரணம் உண்டு.… மேலும்...
ஆகஸ்ட் 28, 2010 | தமிழ் சினிமா
பாடல் வெளியீட்டு விழா புறக்கணிப்பு: நயன்தாரா மீது ஆர்யா வருத்தம்ஆர்யா, நயன்தாரா ஜோடியாக நடித்த படம் “பாஸ் என்கிற பாஸ்கரன்” ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நேற்று மாலை நடந்தது.… மேலும்...
ஆகஸ்ட் 28, 2010 | தமிழ் சினிமா
படமில்லை… பணமுமில்லை… என்ன செய்யப் போகிறார் நயன்தாரா?பாஸ் என்கிற பாஸ்கரன்தான் நயன்தாராவின் கடைசி படம் என்று திரையுலகில் கூறப்படுவதை நேற்றே எழுதியிருந்தோம். இப்போது நயன்தாரா பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.… மேலும்...
ஆகஸ்ட் 28, 2010 | தமிழ் சினிமா
4 படங்களை உதறிய நயன்தாரா பிரபுதேவாவுடன் சுற்றுகிறார்நயன்தாரா புதுப்படங்களில் நடிக்க மறுக்கிறார். ஏற்கனவே கைவசம் மூன்று படங்கள் இருந்தன. அதில் ஒன்று ஆர்யா ஜோடியாக நடித்த பாஸ் என்ற பாஸ்கரன். இதன் படப்பிடிப்பு முடிந்து பூசணிக்காய் உடைத்தாகி விட்டது.… மேலும்...
ஆகஸ்ட் 28, 2010 | தமிழ் சினிமா
நயன்தாராவின் கடைசி படம்?தமிழில் நயன்தாராவின் கடைசிப் படம் என்ற பெருமை அநேகமாக பாஸ் என்கிற பாஸ்கரனுக்குக் கிடைக்கக் கூடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.… மேலும்...
ஆகஸ்ட் 13, 2010 | தமிழ் சினிமா
யானை வாங்கப்போகிறார் நயன்தாரா!தன்னைச் சுற்றி வரும் சர்ச்சைகள், தோஷங்களை போக்குவதற்காக நடிகை நயன்தாரா யானை வாங்கி வளர்க்கப் போகிறாராம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை திவ்யா உன்னி சொந்தமாக யானை வாங்கி வளர்த்தார்.… மேலும்...
ஆகஸ்ட் 12, 2010 | தமிழ் சினிமா
நயன்தாராவின் நப்பாசைஉ‌ரித்த வெங்காயமாக ஒன்றுமில்லாமலாகி வருகிறார் நயன்தாரா. பாஸ் என்கிற பாஸ்கரன் தவிர்த்து தமிழில் இவருக்கு படங்களே இல்லை. தெலுங்கிலும் கிட்டத்தட்ட இதேநிலைதான். கால்ஷீட்டை ஏன் வீணாக்குவானேன் என்று ஒருகாலத்தில் கெட்அவுட் சொன்ன மலையாளத்துக்கு கால்ஷீட்டை வா‌ரி வழங்குகிறார்.… மேலும்...
ஆகஸ்ட் 7, 2010 | தமிழ் சினிமா
நயன்தாரா ரொம்ப ஒழுக்கமானவர்!- சான்றிதழ் தரும் இயக்குநர்நயன்தாரா தாமதமாகப் படப்பிடிப்பு க்கு வருகிறார், ஓயாமல் செல்போனில் பேசிக் கொண்டே இருக்கிறார் என்பதெல்லாம் உண்மையில்லை. அவர் மிகவும் ஒழுக்கமானவர் என்கிறார், இயக்குநர் ராஜேஷ் எம்.… மேலும்...
ஆகஸ்ட் 7, 2010 | தமிழ் சினிமா
படப்பிடிப்புக்கு தாமதம், ஓயாமல் போனில் பேச்சு நயன்தாரா பற்றி பரவும் வதந்திகள்பிரபுதேவா காதல் நயன்தாரா நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக திரையுலகினர் கிசுகிசுக்கின்றனர். கவர்ச்சியாக நடிக்க மறுக்கிறார். படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறார். இயக்குனர்கள் சீன்களை எடுக்கும் போது பிரபுதேவாவுடன் டெலிபோனில் பேசிக்கொண்டே இருக்கிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவுகின்றன.… மேலும்...
ஆகஸ்ட் 4, 2010 | தமிழ் சினிமா
சினிமாவுக்கு முழுக்கா? – நயன்தாரா ஆவேசம்நான் சினிமாவிலிருந்து விலகப் போவதாக சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். அதில் சிறிதும் உண்மையில்லை. விரைவில் 3 புதிய படங்களில் நடிக்கப் போகிறேன், என்றார் நடிகை நயன்தாரா.… மேலும்...
ஜூலை 31, 2010 | தமிழ் சினிமா
பிரபுதேவா காதலால் மனமாற்றம் கவர்ச்சியாக நடிக்க நயன்தாரா மறுப்புபிரபுதேவா காதலால் நயன்தாராவிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் கட்டுப்பாடுகள் விதிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலுமே முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துள்ளார். சம்பளம் ரூ.1 கோடிக்கு மேல் வாங்குகிறார்.… மேலும்...
ஜூலை 24, 2010 | தமிழ் சினிமா
நயன் நடிக்க பிரபுதேவா தடைமறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், தற்போதைய சூப்பர் ஸ்டாருமான சிவராஜ்குமாருடன் இணைந்து நடிக்க வேண்டாம் என பிரபுதேவா அறிவுறுத்தியதால் அந்தப் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம் நயன்தாரா.… மேலும்...
ஜூன் 18, 2010 | தமிழ் சினிமா
அடுத்த ‘தாடி’ யாரு…? – கலாய்த்த பார்த்திபன்பூபதி பாண்டியன் இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள ‘காதல் சொல்ல வந்தேன்’ என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா.. இடம் – சத்யம் சினிமாஸ். எந்த கான்ட்ராவர்ஸியும் இருக்கக் கூடாது என்று இயக்குநரும் தயாரிப்பாளரும் சொல்லி விட்டார்களோ என்னமோ…… மேலும்...
ஜூன் 13, 2010 | தமிழ் சினிமா
கோடி கொடுத்தாலும் ‘நோ’! – நயன்தாராஇன்று பல நடிகைகளுக்கு சினிமாவில் நடிப்பதை விட, விளம்பரங்களில் நடிப்பதில்தான் செமத்தியான வருமானம். அசினும் த்ரிஷாவும் ஆளுக்கொரு கூல் டிரிங்க் பிராண்டைப் பிடித்து உலுக்க கோடி கோடியாகக் கொட்டுகிறது பணம்.… மேலும்...
ஜூன் 6, 2010 | தமிழ் சினிமா
வீட்டில் சிறப்பு யாகம்- பெற்றோர் முன்னிலையில் மாலை மாற்றிக் கொண்ட பிரபுதேவா – நயன்தாராநடிகை நயன்தாராவும் பிரபுதேவாவும் நேற்று வீட்டில் மாலை மாற்றிக் கொண்டனர். அவர்களுக்கு பிரபுதேவாவின் பெற்றோர் அட்சதை தூவி ஆசீர்வதித்தார்கள். இதனால் அவர்களுடைய திருமணத்தை பிரபுதேவாவின் பெற்றோரே நடத்தி வைத்து விட்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.… மேலும்...
காமெடி ஹீரோவாகும் உதயநிதி ஸ்டாலின்!சார்.. பார்க்க அம்சமா இருக்கீங்க. பேசாம நீங்களே ஹீரோவா கலக்கலாம்… எதுக்கு மத்தவங்ககிட்ட கால்ஷீட்டுக்கு நிக்கணும்” என்றெல்லாம் பார்ப்பவர்கள் உசுப்பேத்த, உள்ளுக்குள் ஹீரோ ஆசை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது உதயநிதி ஸ்டாலினுக்கு.… மேலும்...
காதலின் ஆழம் காட்ட மதம் மாறும் நயன்தாராபிரபுதேவா மீதான காதலின் ஆழத்தை வெளிப்படுத்த மதம் மாறத் தீர்மானித்துள்ளார் நயன்தாரா. நயன்தாராவின் சொந்தப் பெயர் டயானா மரியம் குரியன். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். சினிமாவுக்காக நயன்தாரா என பெயர் வைத்துக் கொண்டார். இப்போது நயன்தாரா என்ற பெயரையே நிரந்தரப் பெயராக மாற்றிக் கொள்ளப் போகிறாராம்.… மேலும்...
என்னையும் நயனையும் பிரிக்க முடியாது! – பஞ்சாயத்தில் பிரபுதேவா விளக்கமநானும் நயன்தாராவும் பிரிக்க முடியாத அளவுக்கு நெருக்கமாகிவிட்டோம். இனி எங்களை பிரிக்க முயற்சிக்க வேண்டாம் என்று நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா பஞ்சாயத்தார் முன்னிலையில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.… மேலும்...
‘காதலி’ நயன்தாராவுடன் கல்யாணத்துக்கு வந்த பிரபுதேவா!பிரபல மலையாள – தமிழ்ப் பட இயக்குநர் சித்திக் மகள் திருமணத்துக்கு தனது நயன்தாராவுடன் பகிரங்கமாக வந்து ‘சிறப்பித்தார்’ பிரபு தேவா. சித்திக் மகள் சுமையா திருமண வரவேற்பு கொச்சியில் நடந்தது. மலையாள நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.… மேலும்...
ஏப்ரல் 10, 2010 | தமிழ் சினிமா
அசின் மார்க்கெட் வலுவாக உள்ளது! – சொல்கிறார் நயன்தாரா!நயன்தாரா மலையாளத்தில் நடித்து சுமாராக ஓடிய படமான பாடிகார்ட், இப்போது தமிழில் விஜய் நடிக்க காவல்காரன் என்ற பெயரில் தயாராகிறது (காவல்காரன் பெயரை இன்னும் உறுதி செய்யவில்லை விஜய்!). இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பவர் அசின். மலையாளத்தில் நயன்தாரா நடித்த வேடத்தைதான் அசின் செய்கிறார்.… மேலும்...
மார்ச் 30, 2010 | தமிழ் சினிமா
என் மூக்குத்தியில் எந்த ரகசியமும் இல்லை! – நயன்தாராநான் மூக்குத்தி அணிந்திருப்பதில் எந்த ரகசியமும் இல்லை. சும்மா அழக்குக்காக போட்டிருக்கிறேன். அதைப் போய் கிசுகிசுவாக்குகிறார்கள் என்றார் நடிகை நயன்தாரா. தன்னைச் சுற்றிய வதந்திகள், பிரபுதேவாவுடனான காதல் பற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டி:… மேலும்...
Page 6 of 8« First...45678
TOP