தமிழ் சினிமா

பெப்ரவரி 6, 2012 | தமிழ் சினிமா
அஜித்-ஆர்யா-நயன்தாரா கூட்டணியில் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படம்!அஜித்தை வைத்து விஷ்ணுவர்தன் இயக்க இருக்கும் புதிய படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவும், கூடவே இன்னொரு முக்கிய ரோலில் ஆர்யா நடிக்க போவதாகவும் தகவல்‌கள் வெளியாகியுள்ளது.… மேலும்...
பெப்ரவரி 6, 2012 | தமிழ் சினிமா
தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு ஏமாற்றிவிட்டார்! பிரபுதேவா தந்தை மீது புகார்!!எனக்கு தாலி கட்டி விட்டு, குழந்தை பெற்றப் பிறகு ஏமாற்றிவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று நடிகர் பிரபுதேவாவின் தந்தை டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. புகார் செய்திருப்பவர் பிரபல பெண் நடன இயக்குனர் தாரா. நூற்றுக்கணக்கான படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியிருக்கும் சுந்தரம் மீது, பெண் நடன இயக்குனர்… மேலும்...
பெப்ரவரி 6, 2012 | தமிழ் சினிமா
வசந்தபாலனுக்கு அஞ்சலியின் நன்றிக்கடன்!வசந்தபாலன் என்னை ஒரு கூட்டத்தில் ஓரமா வந்து நில்லுன்னு சொன்னாலும் நிற்பேன், அதுதான் அவருக்கு நான் செலுத்தும் நன்றிக்கடன், என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார். வரலாற்றுக் கதையம்சத்துடன் டைரக்டர் வசந்தபாலன் இயக்கியிருக்கும் படம் அரவான். இம்மாதம் ரிலீஸ் ஆகவிருக்கும் இப்படத்தில் நடிகர் பரத்தும், நடிகை அஞ்சலியும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள். வசந்தபாலனின் அங்காடித்தெரு படம் மூலம்… மேலும்...
பெப்ரவரி 6, 2012 | தமிழ் சினிமா
புதுமுக நடிகை இடத்தில் ஸ்ரேயா!புதுமுக நடிகை நடிக்கவிருந்த படத்தில் நடிகை ஸ்ரேயா ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழ்ப்பட வாய்ப்புகள் இல்லாததால் இந்தி மற்றும் தெலுங்குப்படங்களில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, தற்போது மும்பையில் இருக்கிறார். இந்நிலையில் புதுப்பட வாய்ப்பு வந்து ஸ்ரேயாவின் வாசற்கதவை தட்டியிருக்கிறது. இயக்குனரின் நிலைமையை புரிந்து கொண்ட ஸ்ரேயா, அந்த படத்தில் நடித்துக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.… மேலும்...
பெப்ரவரி 6, 2012 | தமிழ் சினிமா
செங்காத்து பூமியிலேயே கிளப்பிவிட்ட உஷ்ணகாத்து…!நீண்ட நெடிய போராட்டத்திற்குப்பின் படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவின் பெருமுயற்சியால் வெளிவந்திருக்கும் திரைப்படம் பேராசிரியர் ரத்னகுமார் இயக்கி இருக்கும் செங்காத்துபூமியிலேயே. கிராமத்து பின்னணியில் செங்காத்து பூமியிலே படம் சிறப்பாக வந்திருந்தும் இதில் கதாநாயகர்களாக நடித்திருக்கும் பவன் (இவர் சூரியன் சட்டக்கல்லூரி படத்தில் கதாநாயகராக அறிமுகமான வில்லன் நடிகர்…). செந்தில் ( மதுர, சரவணன் -மீனாட்சி விஜய் டி.வி.,… மேலும்...
பெப்ரவரி 6, 2012 | தமிழ் சினிமா
அமலா காட்டில் அடைமழை : தொடரும் பட வேட்டை…!மைனா படத்தின் மூலம் உச்சத்திற்கு போன நடிகை அமலாபால், தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை என்று ஹிட் படங்களை கொடுத்ததோடு, அடுத்தடுத்த பட வேட்டைக்கும் தயாராகி வருகிறார். வரும் காதலர் தினத்தன்று சித்தார்த்துடன் நடித்த காதலில் சொதப்புவது எப்படி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் பார்வதி என்ற கல்லூரி மாணவி கேரக்டரில் நடித்துள்ளார். அடுத்து அதர்வாவுடன்… மேலும்...
பெப்ரவரி 5, 2012 | தமிழ் சினிமா
இலியானாவை விரும்பும் இந்தி ஹீரோக்கள்!நண்பன் பட ஹிட்டைத் தொடர்ந்து இலியானாவை தங்களுக்கு ஹீரோயின் ஆக்கிவிட வேண்டும் என்று பாலிவுட் ஹீரோக்கள் பலரும் துடித்துக் கொண்டிருக்கிறார்களாம். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இலியானாவுக்கு இந்தித் திரையுலகில் இருந்து அழைப்பு வந்தவண்ணம் இருக்கிறதாம். நடிகர் அக்ஷய்குமார் அடுத்து நடிக்க உள்ள கிலாடி 786 படத்தில் இலியானாவை ஒப்பந்தம் செய்ய துடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.… மேலும்...
பெப்ரவரி 5, 2012 | தமிழ் சினிமா
மீண்டும் ஐஸ்வர்யா ராய்பிரசவத்துக்குப் பின் சினிமாவில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்த ஐஸ்வர்யா ராய்க்கு மீண்டும் மேக்கப் போட ஆசை வந்துள்ளதாம். குடும்ப பாங்கான வேடத்துக்கு கதை கேட்கிறார்.… மேலும்...
பெப்ரவரி 5, 2012 | தமிழ் சினிமா
மணிரத்னத்தின் ‘கடல்’மணிரத்னம் இயக்கும் புதுப்படத்துக்கு கடல் என்ற தலைப்பு முடிவாகி உள்ளது. இதில் பழைய கார்த்திக் மகன் கவுதம் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அர்ஜுன், அரவிந்த்சாமி என பிரபல நடிகர் பட்டாளமும் நடிக்க உள்ளது.… மேலும்...
பெப்ரவரி 5, 2012 | தமிழ் சினிமா
அபிஷேக் பச்சனுக்கு வயது 36: குவியும் வாழ்த்துக்கள்அபிஷேக் பச்சன் தனது 36வது பிறந்தநாளை இன்று கொண்டாடி மகிழ்கிறார். இதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.… மேலும்...
பெப்ரவரி 5, 2012 | தமிழ் சினிமா
திருநங்கைக்கு வாய்ப்பு தேடும் அனுஷ்கா!தன்னுடைய உதவியாளராக இருக்கும் திருநங்கைக்கு வாய்ப்பு தேடி நடிக்க உதவி வருகிறார் நடிகை அனுஷ்கா.… மேலும்...
பெப்ரவரி 5, 2012 | தமிழ் சினிமா
ப்ரியாமணியிடம் இந்தி நடிகர் அத்துமீறலா…?நள்ளிரவு பார்ட்டியில் நடிகை ப்ரியாமணியிடம் இந்தி நடிகர் ஒருவர் அத்துமீறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதனை ப்ரியாமணி மறுத்துள்ளார். சி.சி.எல் எனப்படும் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது. கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு அங்குள்ள ஸ்டார் ஹோட்டலில் விடிய விடிய உற்சாக பான விருந்து நடைபெற்றுள்ளது. பார்ட்டியில் பங்கேற்ற ப்ரியாமணி, அதிகாலையில் தனது அறைக்கு… மேலும்...
பெப்ரவரி 5, 2012 | தமிழ் சினிமா
மல்லிகை, நயன் மயங்கும் மலரல்லவோ…!நடிகை நயன்தாராவுக்கு மல்லிக்கைப் பூ என்றால் அவ்வளவு பிரியமாம். அதனால் எங்கு வந்தாலும் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்துக் கொள்ளத் தவறுவதில்லையாம்.… மேலும்...
பெப்ரவரி 5, 2012 | தமிழ் சினிமா
‘பிகினி’யில் நுழைகிறாரா ஜனனி ஐயர்?அவன் இவன் புகழ் ஜனனி ஐயர் தனது புதிய படத்தில் பிகினியில் நடிக்க தயாராக உள்ளார் என்று கூறப்படுகிறது.… மேலும்...
பெப்ரவரி 5, 2012 | தமிழ் சினிமா
காதலர் தினத்தில் புதுசு! பிரபுதேவா முடிவு!!காதலில் இருந்து தனது கவனத்தை வேறு பக்கம் திருப்பியிருக்கும் நடிகர் பிரபுதேவா, காதலர் தினத்தில் புதிய இசை ஆல்பத்தின் ஆடியோவை வெளியிட முடிவு செய்திருக்கிறாராம். நயன்தாராவுடனான காதல் முறிவு குறித்த செய்திகள் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளியாகி வந்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஒரு இயக்குனராக, ரவுடி ரத்தோர் என்ற இந்திப்படத்தில் பிஸியாக இருக்கிறார் பிரபுதேவா.… மேலும்...
பெப்ரவரி 5, 2012 | தமிழ் சினிமா
ஒய் திஸ் கொலை வெறி… போல தெண்டுல்கருக்காக தனுஷ் புதிய பாடல்நடிகர் தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலை வெறி… பாடல் உலக மெங்கும் பிரபலமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் இன்னொரு ஹிட் பாடலை சச்சின் தெண்டுல்கருக்காக நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.… மேலும்...
பெப்ரவரி 5, 2012 | தமிழ் சினிமா
ஆசையைத் தூண்டுகிறார் வித்யா பாலன்…ஜாக்குலின்!சிங்களத்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு வித்யா பாலன் ரொம்பப் பிடிக்குமாம். அவரைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது, ஆசையைத் தூண்டும் உடல் அமைப்பும், கவர்ச்சியும் அவருக்கு இருப்பதாக கூறுகிறார் ஜாக்குலின்.… மேலும்...
பெப்ரவரி 5, 2012 | தமிழ் சினிமா
விஜய் நடிக்கும் ‘துப்பாக்கி’ திடீர் நிறுத்தம் : ஏ.ஆர். முருகதாஸ் அறிவிப்புநடிகர் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தை திடீரென நிறுத்துவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அறிவித்துள்ளது விஜய் ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.… மேலும்...
பெப்ரவரி 5, 2012 | தமிழ் சினிமா
சிம்பு எப்பக் கூப்பிட்டாலும் வருவேன்: தீக்ஷா!சிம்பு எப்போது என்னை அழைத்தாலும் அடுத்த விநாடியே அவருக்கு டேட் கொடுக்க நான் தயார். அவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார் நடிகை தீக்ஷா சேத். தெலுங்கில் நடித்துக் கொண்டுள்ள தீக்ஷா, தமிழில் ராஜபாட்டை படம் மூலம் அறிமுகமானார். விக்ரமுடன் இணைந்து கலக்கிய அவர் தற்போது சிம்புவைக்… மேலும்...
பெப்ரவரி 5, 2012 | தமிழ் சினிமா
ரஜினியைச் சாடுகிறார் பெண்ணிடம் தகாத முறையில் ‘சாட்’ செய்து சிக்கிய சாரு நிவேதிதா!சினிமா நடிகர்களை வைத்து இலக்கியக் கூட்டங்களை நடத்தும் போக்கு அதிகரித்து விட்டதாக தேவையில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சாடியுள்ளார் சர்ச்சை எழுத்தாளரான சாரு நிவேதிதா.… மேலும்...
பெப்ரவரி 5, 2012 | தமிழ் சினிமா
தொழிலதிபருடன் நடிகை அனன்யா நிச்சயதார்த்தம்!கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் நடிகை அனன்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த சுப நிகழ்ச்சியில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர். நாடோடிகள், சீடன், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நடிகை அனன்யா. மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ள நடிகை அனன்யாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஞ்சநேயன் என்பவருக்கும் திருமணம்… மேலும்...
பெப்ரவரி 4, 2012 | தமிழ் சினிமா
ரசிகர்கள் தான் எனது நண்பர்கள்: விஜய் பேட்டி…!நண்பன் படம் வெற்றியின் மூலம் உற்சாகத்தில் இருக்கும் நடிகர் விஜய், எனது ரசிகர்கள் தான் எனது நண்பர்கள் என்று கூறியுள்ளார். இந்தியில் வெளிவந்த 3-இடியட்ஸ் படத்தை விஜய், ஸ்ரீகாந்த, ஜீவா ஆகியோரை வைத்து நண்பன் என்ற பெயரில் ரீ-மேக் செய்தார் ஷங்கர். சமீபத்தில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் நண்பன் டீமே… மேலும்...
பெப்ரவரி 4, 2012 | தமிழ் சினிமா
நான்சென்ஸ் – நற நற அரவிந்த்சாமிதன்னுடைய கடல் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்று மணிரத்னமே அறிவிப்பு விடுத்திருக்கிறார். என்றாலும் கூட்டத்தோடு கும்மியடிக்காத தனி ரகங்கள் இருக்கத்தானே செய்கின்றன. இவர்களில் ஒருவர் கொளுத்திப் போட்ட கார வெடிதான், கடல் படத்தில் சமந்தாவின் தந்தையாக அரவிச்த்சாமி நடிக்கிறார்.… மேலும்...
பெப்ரவரி 4, 2012 | தமிழ் சினிமா
தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு ஏமாற்றிவிட்டு ஓடினார்! – பிரபு தேவா தந்தை சுந்தரம் மீது வழக்குஎனக்கு தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு, ஏமாற்றிவிட்டு ஓடிய டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், அதன் பிறகுதான் பிரபு தேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். இப்போது நான் கஷ்டப்படுகிறேன், ஜீவனாம்சம் தரவேண்டும் என வழக்கு தொடர்துள்ளார் பெண் நடன இயக்குநர் தாரா.… மேலும்...
பெப்ரவரி 4, 2012 | தமிழ் சினிமா
ஒத்துழைக்க மறுக்கிறார் – தமன்னா மீது தெலுங்கு தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டுஅடிக்கடி கால்ஷீட் சொதப்புவதாகவும், ஒப்புக் கொண்டபடி அவர் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.… மேலும்...
Page 1 of 20512345...102030...Last »
TOP
  • Find us on Facebook

  • Chat பண்ணலாம் வாங்க

    Tamil Chat